September 29, 2008

நீ தொடும் இலைகள் எல்லாம்
பூக்களாய்ப் பூத்துவிடும் அதிசியம்
உன் வீட்டுத் தோட்டத்தில்
மட்டுமே நடக்கிறது

No comments:

Post a Comment