October 20, 2008

முதல் முறை உன் கரம் பிடித்தபோதே
நான் தெரிந்துகொண்டேன்
நீதான் நான் காலம் முழுதும்
உயிர் பிடிக்கும் சொந்தம் என்று

No comments:

Post a Comment