October 14, 2008

மக்களாட்சி, சர்வதிகார ஆட்சி
என்றெல்லாம் சொல்கிறது குடிமையியல்
ஆனால் என்னை ஆள்வதோ
உன் அன்பென்ற ஆட்சி

No comments:

Post a Comment