October 06, 2008

கால்க்கட்டுப் போடப்பார்க்கும்
என் அம்மாவிடம் சொல்ல வேண்டும்
இவள் என்னை
அவளின் கூந்தலில் கட்டி விட்டாள் என்று

No comments:

Post a Comment