October 05, 2008

மருதாணிச் செடியைப் பார்த்து
மற்ற எல்லாச் செடிகளும்
ஏங்கிப் போய்க்கிடக்கின்றன
அவைகளையெல்லாம்
நீ பூசமாட்டாயா என்று

No comments:

Post a Comment