October 07, 2008

ஊருப்போன நீ
சீக்கிரம் வர வேண்டும் என
வாசலில் கண்களையும்
உன்னில் நினைவுகளும்
வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன்

No comments:

Post a Comment