November 17, 2008

எனக்கு வரதட்சணையாய்
உன் வீட்டுக் கண்ணாடிதான் வேண்டும்
நான் முதல் முறை
உன் வீட்டிற்கு வந்தபோது
அதுதான் எனக்கு உன்னைக்காட்டியது

No comments:

Post a Comment