November 12, 2008

உன் இரு கரங்களையும்
இந்த உதிர் பூக்களையும் வைத்து
நீ மாலைகள் என்னும்
சிற்பங்களை செதுக்கிக்கொண்டிருக்கிறாய்

No comments:

Post a Comment