December 05, 2008

நான் இல்லாமல்
நீ தனியே நடந்துபோன பாதையிடம்
நாம் திரும்ப ஒன்றாக
நடக்கப்போகும் நாள் வந்துவிட்டது
என்று சொல்லிவை

No comments:

Post a Comment