December 15, 2008

ஊர் வாழ உன் பெயரை
அர்ச்சனை செய்யும் அர்ச்சகன் நான்,
ஆனால் வரங்களை மட்டும்
நீ எனக்குக் கொடுத்துவிடு

No comments:

Post a Comment