December 02, 2008

நீரில் தத்தளித்த எறும்புக்கு
இலை போட்ட பறவையைப்போல்,
தனியே இருந்த எனக்கு
நீ உன் காதலைத் தந்து
என்னைக் கரை ஏற்றிவிட்டாய்

No comments:

Post a Comment