December 15, 2008

நீ தெய்வமாய் இருக்கும்
கோவிலின் அர்ச்சகரும் நானே,
மற்றவருக்காக அர்ச்சனை செய்யும் போதும்
உன் பெயரையே சொல்லிக்கொண்டிருப்பேன்

No comments:

Post a Comment