December 29, 2008

ஆசைப்படாதே
என்று புத்தர் சொன்னார்,
நீ என் ஆசையாய் இருக்கும்போது
நான் எப்படி ஆசைப்படாமல் இருக்க முடியும்?

No comments:

Post a Comment