December 02, 2008

பாட்டியையும் நரியையும்
ஏமாற்றி வடையைத்திருடிய
காகம் போலவே
என்னையும் ஊரையும்
ஏமாற்றி என் மனதைத்
திருப்போனவள் நீ

No comments:

Post a Comment