July 24, 2010

நீ உன் கண்களுக்கு வெளியே
கருப்பு மை தீட்டிகொண்டாய்,
நானோ என் கண்களுக்கு உள்
உன்னை வண்ணமாய்த் தீட்டிக்கொண்டேன்

No comments:

Post a Comment