August 03, 2010

உன்னைப் பார்க்கும் போது
நான் கவிஞன் ஆனேன் என்று ஊர் சொன்னாலும்,
உன்னைப் பார்க்கும் போது
நீ என்னைக் கவிஞன் ஆக்குகிறாய் என்பதே உண்மை

No comments:

Post a Comment