October 07, 2010

உன்னைப்பற்றியோ அல்லது
என்னைப்பற்றியோ பேசினால்
பதில் பேசும் நீ,
நம்மைபற்றிப் பேசினால் மட்டும்
ஏனோ மௌனமாகி விடுகிறாய்

No comments:

Post a Comment