January 26, 2011

உன் நகங்களுக்கு
வர்ணம் தீட்ட இயலாததால்
நான் வர்ணமில்லாமல் இருக்கிறேன்,
தாய் வீட்டிலிருந்து எப்போதடி திரும்ப வருகிறாய்?

No comments:

Post a Comment