February 18, 2011

நீர்த்துளிகளை
என் மீது வீசிக்கொண்டிருந்த
பொல்லாத வானம்,
நீ எனக்கு சம்மதம் கூறியதைக்கேட்ட பின்
மலர்களைக் கோர்த்து
மழையாய் பொழிந்து கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment