February 03, 2011

பாதி நேரங்களில் தாயாகவும்
மீதி நேரங்களில் சேயாகவும்
வாழும் உன்னுடைய கதாபாத்திரத்திற்கு
நம் பெற்றோர் சூட்டிய பெயர் 'மனைவி'

No comments:

Post a Comment