February 07, 2011

மழையின் கண்களுக்குத் தெரியாமலே
மழைக்காகத் தவமிருக்கும் வேர்கள் போலே,
உன் கண்களுக்குத் தெரியாமலிருக்கும் என் இதயம்
உன் வார்த்தைகளுக்ககாகவே தவமிருக்கிறது

No comments:

Post a Comment