March 09, 2011

என் மொழிக்கு
இன்னும் உயிர் வரவில்லை,
உயிர் எழுத்துக்களையெல்லாம்
உன் மௌனம் சிறைபிடித்து வைத்திருக்கிறது

No comments:

Post a Comment