March 29, 2011

என் பகல் நேரத்தில்
சூரியன் வானில் தங்குவதில்லை,
என் இரவு நேரத்தில்
நிலவும் வானில் தங்குவதில்லை.
உனைக்காணப்போகும் என் மனதைப்போல்
அவைகளுக்கும் தலை-கால் புரியவில்லையோ !!!

No comments:

Post a Comment