March 17, 2011

என் மிருகக்காட்சி சாலையின்
அனைத்து விலங்களும்
என் கட்டளைக்கு அடிமைப்படுகின்றன,
ஆனால் எனைக் கடந்து போகும் வேளையில்
நீ சிந்தும் ஒற்றைப்பார்வையில்
என் உயிரும் கூட உனக்கு அடிமையாகிப் போகிறது

No comments:

Post a Comment