March 14, 2011

திருமணத்திற்குப் பிறகு
ஏன் கவிதைகள் எழுதுவதில்லை
என வினவும் நண்பர்களுக்கு,
'உன்னைக் காதலிக்கவே நேரம் சரியாய் இருக்கிறது'
என்பதை எப்படிப் புரியவைப்பது?

No comments:

Post a Comment