March 10, 2011

புயலுக்குப்பின் அமைதி வருவதுதானே
இயற்கையின் நியதி,
அமைதியாய் நீ எனைக்கடந்து போனபின்
என் மனதைத்தாக்கியிருக்கிறது உன் புயல்

No comments:

Post a Comment