March 05, 2011

நீ நீராடி விட்டுப்போன வழியில்
உன்னில் இருந்து உதிர்ந்த நீர்த்துளிகளில்,
என் பாலைவனங்களில் எல்லாம்
வந்துபோனது ஒரு பெரும் வெள்ளப்பெருக்கு

No comments:

Post a Comment