July 28, 2011

உன் மழைக்காகக் காத்திருக்கின்றன
என் நந்தவன பூச்செடிகள் ,
எப்போது பொழியும் உன் வானம்?
எப்போது மலரும் என் மொட்டுக்கள்?

No comments:

Post a Comment