July 19, 2011

நம் புன்னகைகளிலும் கண்ணசைவுகளிலும்
உருவாகும் எல்லாச் சந்தர்ப்பங்களுமே
ஏனோ பெரு மூச்சுகளாகவே சபிக்கப்படுகின்றன

No comments:

Post a Comment