August 01, 2011

நிலைக்கண்ணாடிப் பொட்டுக்களில்,
இருக்கும் என் கை ரேகைகளும்,
மடித்துவைத்த கைக்குட்டையில்
இருக்கும் உன் கை ரேகைகளும்,
இன்னும் எத்தனை நாளைக்கு பிரிந்தே இருப்பதாம்?

No comments:

Post a Comment