August 08, 2011

என் புது மொழியின்
இலக்கணமாய்ப் போனவளுக்கு,
எப்போது என் உயிரெழுத்துக்களை
உன் மௌனச்சிறையிலிருந்து விடுவிப்பாய்?

No comments:

Post a Comment