August 22, 2011

உன் அழகுப் பார்வையைப் பற்றி
இரண்டே வரிகள் எழுதிக் கொள்கிறேனடி,
அதற்குள் இன்னொரு பார்வை பார்த்து
என் வார்த்தைகளை சிதறடிக்காதே

No comments:

Post a Comment