September 14, 2011

'முத்தம்' என்னும் வார்த்தையை
உன் மடலில் தேடும் வரை என் கண்களும்
தேடிக்கண்ட பின் என் கன்னங்களும்
ஏக்கத்தில் வாடிப்போகின்றன

No comments:

Post a Comment