October 16, 2011

பல பூக்களைத் தொடுத்து
ஒற்றை மாலையை நான் கோர்க்கிறேன்,
மணாளன் நீயோ உன் ஒற்றைத் தீண்டலில்
என்னில் பல வெட்கங்களை உதிர்க்கிறாய்

No comments:

Post a Comment