October 23, 2011

உன் மௌனங்களை உடைக்க
என்னிடம் இருக்கும் இலட்சம் வார்த்தைகளும்
உன்னை நேரில் பார்க்கும்போது
மௌனமாகிப்போகும் நிலைக்குப் பெயர்தான் விதி

No comments:

Post a Comment