October 24, 2011

வரம் தருகிறேன் என்று சாபங்களிடுகிறாய்
சாபமிடுகிறேன் என்று வரங்கள் தருகிறாய்,
ஆக மொத்தத்தில் என் சாபங்களை அழிக்க வந்த
காதல் வரம்தான் நீயடி

No comments:

Post a Comment