October 17, 2011

நானே வைத்துக்கொண்டால்
அரைகுறையாய்ச் சிவக்கிறது மருதாணி,
கட்டியவன் நீ வைத்துவிட்டால்
முழுதும் சிவக்கிறோம் மருதாணியும் நானும்

No comments:

Post a Comment