October 06, 2011

ஐப்பசி மாத நிச்சயத்திருக்கும்
வைகாசி மாதப் பந்தலுக்கும்
நடுவே பரிதாபமாய் சிக்கிக்கொண்டன
என் ஏக்கத் தனிமை நிமிடங்கள்

No comments:

Post a Comment