November 01, 2011

உன் மௌன சதிகார ஆட்சியை எதிர்த்து
இன்று முதல் என் தேசத்தில்
கவிதைப் புரட்சிக்காரர்களின்
போராட்டம் தொடங்குகிறது

No comments:

Post a Comment