November 21, 2011

திருவிழாக் கூட்டத்தை இழந்த கிராமமாய்
செய்வதறியாமல் நிற்கிறேன்,
அவசரமாய் நீ அலுவலகம் கிளம்பிப் போனபின்

No comments:

Post a Comment