November 24, 2011

நம் இதழ்கள் இணைந்து மௌனமாகும் போது
உன் கண்களுக்கும் வெட்கம் வந்துவிடுகிறதோ?
ஏனோ இமைகளை மூடிக் கொள்கிறாய்

No comments:

Post a Comment