December 06, 2011

மௌனம் எனும் கோட்டைக்குள்
சிறை வைக்கப்பட்டிருக்கிறது உன் காதல்,
மீட்க வழி தெரியாத ஒரு நிராயுதபாணி நான்

No comments:

Post a Comment