December 29, 2011

வீட்டிற்கு நேரத்திற்கு போவதற்காக
நிற்கச் சொல்லி நீயும்,
குடைக்குள் சேர்ந்தே இருப்பதற்காக
பெய்யச் சொல்லி நானும்
மழைக்கு சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்

No comments:

Post a Comment