December 05, 2011

முந்தின இரவின் மீத வெட்கங்களை
புது மனைவி நீ கொல்லைப் புறத்தில் கொட்டிப்போகிறாய்,
நான் வளர்க்கும் மல்லிகைச் செடிகள் எல்லாம்
உன் வெட்கத்தால் சிவப்பாய்ப் பூக்கின்றன

No comments:

Post a Comment