January 31, 2012

என் கன்னங்கள் உன் இதழ்களின் ரேகைகளையும்
என் கைகள் உன் கைகளின் ரேகைகளையும்
தேடும் ஒரு அமைதியான இரவின் நிமிடம் இது.
ஏக்கத்தைக் கரைக்கிறேன், பெரு மூச்சுகளில்

No comments:

Post a Comment