February 15, 2012

உன் காதலெனும் பஞ்சுத் தோட்டத்திற்கு
நான் எனும் நெருப்பே வேலியாய் இருந்தும்
இன்னும் பற்றிக் கொள்ளமால்தான் இருக்கிறோம்
வீசும் காற்று எப்போதடி திசை மாறும்?

No comments:

Post a Comment