March 29, 2012

விதவைப் பூக்காரி அனுபவிக்கும்
வேதனைகளை என்னில் உணர்கிறேன்,
இன்னொரு தம்பதியைப் பார்க்கும்போது
இன்னும் ஏனடி மனம் திறக்க மறுக்கிறாய்?

No comments:

Post a Comment