April 12, 2012

பொழுது விடிந்தும் முடியவில்லை,
நீ மடித்து வைத்துவிட்டுப் போன உன் புடவையிடம்
நான் பேசிக்கொண்டிருக்கும் கதைகள்

No comments:

Post a Comment