April 09, 2012

விடிந்ததும் எங்கே ஒளித்து வைக்கிறாய்
உன் மிச்ச வெட்கங்களை?
அருகில் கிடக்கும் மல்லிகை மலர்களில்
பகுதியைத்தான் காண முடிகிறது

No comments:

Post a Comment