May 01, 2012

என் விழிகளும், உதடுகளும் தான்
தவங்கள் இருக்கின்றன,
நீயோ என் கன்னங்களுக்கு
முத்த வரங்கள் தந்து போகிறாய்.
இது வரமா இல்லை சாபமா?

No comments:

Post a Comment